சேலம் மாவட்டம் ஆத்தூர் சிறையில் கைதிகளுக்கு உணவு தயாரிக்க அரசின் சார்பில் வழங்கப்படும் பொருட்களை பதுக்கி, வெளியில் விற்பனை செய்ததாக சிறை அலுவலர் வைஜெயந்தி, பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது த...
நைஜீரிய நாட்டில் இருந்து, தோகா வழியாக சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட சர்வதேச சந்தையில் 22 கோடி ரூபாய் மதிப்புடைய 2 கிலோ 200 கிராம் கோக்கைன் போதைப் பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறி...
திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக திருவண்ணாமலையைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அபரப்பள்ளி வனப்பகுதியில் சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்...
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு சூட்கேஸ் ரகசிய அறைக்குள் 500 ரூபாய் நோட்டுக் கட்டுகளை மறைத்து பெண் பயணி கடத்த முயன்ற 20 லட்சம் ரூபாயை, விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து, ...
சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் பகுதியில் காரில் கஞ்சா கடத்திச்சென்றதாக கல்லூரி மாணவரையும், அவரது சகோதரரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்றிரவு வாகனச்சோதனையில் சிக்கிய சந்துரு, விக்ன...
தூத்துக்குடி மாவட்டம் கலைஞானபுரம் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 300 கிலோ பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
சரக்கு வேன்...
கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த பயணியிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரத்து 332 கிராம் எடை கொண்ட 20 தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த...